தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 31st August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று.Read More
- 30th August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
சிறார் இலக்கியம் குறித்த உரையாடல் இந்திய சூழலில் தொடங்கப்படவே இல்லை. அதன் பாதிப்பே சிறார் இலக்கியம் செழிப்பற்று இருக்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்திற்கான செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருந்த காலம் ஒன்று இருக்கிறது..Read More
- 23rd August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருநாள் உடற்பயிற்சிக்கான பாடவேளையில் திடீரென மழை பொழியத் தொடங்கிவிட்டது. கொஞ்ச நேரம் காத்திருப்போம் என்றபடி அனைவரையும் மரத்தடியில் ஒதுங்கி நிற்குமாறு சொன்னார் மாஸ்டர். பத்து நிமிடங்களுக்கும் மேலாகியும் மழை நிற்காததால் மதிலோரமாகவே.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
1990களின் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வியில் விரவிக் கிடக்கும் நவதாராளமயம், ஜனநாயக விரோதம், மையப்படுத்தப்படும் போக்கு ஆகியவற்றின் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை திகழ்கிறது. இவற்றுடன் சமூக நுண்ணுணர்வின்மை, வகுப்புவாதம் மற்றும் மதவாதமும்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது.Read More
- 27th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு விடுமுறை நாளில் வழக்கம்போல நூலகத்துக்குச் சென்று போன முறை படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுச் சென்ற புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அது ஈசாப் கதைத்தொகுதி. ஏற்கனவே படித்த புத்தகம்தான்..Read More
- 24th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 17th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பத்தாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கிலப் பாடத்தை நடத்தியவர் எஸ்.ஆர்.ஒன். என்று சொல்லப்பட்ட ராமனாதன். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்ததால் பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒருவர் எஸ்.ஆர்.ஒன் என்றும் இன்னொருவர் எஸ்.ஆர்.டூ என்று அழைக்கப்பட்டனர். (more…)


































