ஓவியப்போட்டியில் பரிசு வாங்கியதிலிருந்து ஓவிய ஆசிரியருக்கு என்மீது ஆழமான அக்கறை பிறந்தது. ஒருநாள் வகுப்பைவிட்டுச் செல்லும்போது அப்பா என்ன வேலை செய்கிறார், வீடு எங்கே இருக்கிறது, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பி.Read More
- 13th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஓர் அரசு பள்ளியில் கதை சொல்ல வேண்டும் என அழைப்பு வந்த போது, மிக சுவாரசியமான கதை ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன். மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனத்தின்(DIET) மாணவர்கள் நடத்தும்.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More
- 5th June 2020
- admin
- No Comments
- கலை
ஒருமுறை எங்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓர் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒரு வசதிக்காக ஆறாவது, ஏழாவது, எட்டாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒரு பிரிவாகவும் ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை மற்றொரு.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 21st May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலையில் கொடி வணக்கத்தைத் தொடர்ந்து எங்கள் தலைமையாசிரியர் ஒருசில மணித்துளிகள் மாணவர்களிடையே உரையாற்றுவது வழக்கம். "அன்பான மாணவமணிகளே" என்று அவர் வழக்கமாகத் தொடங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான தொடக்கத்தைப்போல இருக்கும்..Read More
- 20th May 2020
- admin
- No Comments
- கலை
வார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 12th May 2020
- admin
- No Comments
- கலை
ஓவா - எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு பாட்டி வாழ்வின் இக்கட்டான சூழலில் சொன்ன விஷயம் இது தான். உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா! முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்.. உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் .. அவை சொர்கத்துக்கு .Read More
- 6th May 2020
- admin
- 4 Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் ராமசாமி. அருமையான மனிதர். மொழிப்பாடங்கள் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும் அவர் எடுப்பார். எங்களுக்கு அவருடைய வகுப்பில் பாடம் கேட்க.Read More


































