குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பைக் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை,.Read More
- 23rd October 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ரொக்கேயா பேகத்தின் ‘பெண்ணியக் கனவு’ இந்த சுல்தானாவின் கனவு. இந்தியப் பெண் ஒருவர் எழுதிய முதல் அறிவியல் புனைவும்கூட. இந்தியன் லேடீஸ் மேகசின் இதழில் 1905ம் ஆண்டு.Read More
- 10th October 2022
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழ் இலக்கியத்தின் மற்ற வகைமைகள்போலவே தமிழ்ச் சிறார் இலக்கியமும் நூற்றாண்டு வரலாறு கொண்டது. தமிழில் முதன்முதலாக அமைப்பு உருவாக்கப்பட்டு இலக்கிய உரையாடல்களையும் செயற்பாட்டையும் முன்னெடுத்தது சிறார் இலக்கியத்தில்தான். ஆம். 1950 ஆம்.Read More
- 22nd September 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாசிப்பு உலகின் பிரம்மாண்டத்தை, அழகியலை, ஆழங்களை, அற்புதங்களை, மனிதன் கடந்து வந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டும். "ஆழ்கடல் - சூழலும் வசிப்பிடங்களும்" நிச்சயம் ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். எளிதாக அறிந்துகொள்ள முடியாத.Read More
- 17th August 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
N.Periyasamy is one of the well-known poets in Tamilnadu. He is fondly called as “Perusu” by his friends. He is a person.Read More
- 11th July 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
குழந்தைகளுக்கு கடந்தகால வரலாற்றை சொல்லிக்கொடுத்தால் தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிற விடுதலையும் அறிவியலும் தொழிற்நுட்பமும் சுதந்திரமும் எப்படி வந்தது என்கிற உண்மைகள் அவர்களுக்குப் புரியும். அப்போது தான் அவர்கள் வளர்ந்துவரும்போதும் இதையெல்லாம்.Read More
- 19th May 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி.Read More
- 9th February 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் என்பார்கள். ‘இந்திய’ விஞ்ஞானி என்று கேட்டால் சர் சி வி ராமன், அப்துல் கலாம் பெயரைக் குறிப்பிடுவார்கள். சரி,.Read More
- 30th December 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
யார் எது குறித்து பேசுகிறோம் மற்றும் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின்.Read More
- 24th December 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரர் யார் தெரியுமா? வழுக்கைத் தலையும் நீண்ட தாடியுமாக நம் மனதில் பதிந்துவிட்ட சார்லஸ் டார்வின்தான். பரபரப்பு ஏற்பட்டதற்குக்.Read More