“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு முன்பு வரை ஒருமுறை.Read More
- 28th September 2024
- admin
- No Comments
- தசிஎகச
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. (more…)
- 19th June 2024
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
கடந்த சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி 2024) மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா? :.Read More
- 30th April 2024
- admin
- No Comments
- தசிஎகச
புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச்.Read More
- 28th September 2023
- admin
- No Comments
- தசிஎகச
வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் சாதி, மதப் பாகுபாடுகள் சார்ந்த நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக.Read More
- 11th June 2023
- admin
- No Comments
- தசிஎகச
புதிய கல்வி ஆண்டில் பயணிக்கவுள்ள மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்! ’ஒரு மனிதன் தனது இருப்பு, செயல் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து சரியாகப் புரிந்துகொள்ள கல்வி மட்டுமே உதவும்’ – பாபாசாகேப்.Read More
- 28th August 2022
- admin
- No Comments
- தசிஎகச
2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால.Read More
- 19th August 2022
- admin
- No Comments
- தசிஎகச
சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க.Read More
- 23rd July 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள.Read More
- 25th June 2021
- admin
- No Comments
- தசிஎகச
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கமானது குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்காகிறதோ அங்கே எங்கள் சங்கம் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். அவ்வகையில் நீட்.Read More