ஆனந்தம்! மகிழ்ச்சி! ஒரு குழந்தைகள் பத்திரிகையின் லட்சியமாதிரியாக பஞ்சுமிட்டாய் 12 வெளிவந்திருக்கிறது. பாடல், கதை, விளையாட்டு, கேள்விபதில், சொல்விளையாட்டு, கீரிகாமி, விளையாட்டு மேப், என்று அத்தனை அம்சங்களும் மகிழ்வூட்டுகின்றன. எல்லாம் வண்ணமயம்..Read More
- 20th October 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதை விட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவது மிகப்பெரிய விசயங்களைக் கூட எளிதாகச் செய்ய முடிகிறது. அப்படித் தான் சென்ற வாரம் "பஞ்சு மிட்டாய் & குட்டித் தோசை".Read More
- 27th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும்.Read More
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 9th February 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் நமது சூழலை பெரிதும் மாற்றியமைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. முழு நேரம் வீட்டினுள்ளே உறவுகளுடன் இருப்பது என்பது மகிழ்வானதாக இருந்த போதும் அது சவாலானதாகவும் இருந்தது / இருக்கிறது..Read More
- 6th February 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு! ஆங்கிலத்தில் இருப்பது போன்று தமிழில் சிறுவர்களுக்கான இதழ்கள் இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகவும் மிகத்தரமாகவும் தயாரிக்கப்பட்டு.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
"பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது" "குழந்தைகளுக்குக் கற்று தரும் அறிவு படைத்தோர், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் என அனைத்தும் பெரியவர்களாலேயே முடியும்" "குழந்தைகளின் மூளை களிமண் போன்றது அதை நாம்.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
முதல் நாள் நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. 4-5 குழந்தைகள், அனைவருக்கும் சுமார் 3-5 வயது இருக்கும். புத்தகங்களை கொண்டு கதைகள் வாசித்து காட்டியப்படி தொடங்கியது முதல் நிகழ்வு. அப்பொழுது குழந்தைகள்.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More