உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் என்பார்கள். ‘இந்திய’ விஞ்ஞானி என்று கேட்டால் சர் சி வி ராமன், அப்துல் கலாம் பெயரைக் குறிப்பிடுவார்கள். சரி,.Read More
- 30th December 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
யார் எது குறித்து பேசுகிறோம் மற்றும் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின்.Read More
- 24th December 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரர் யார் தெரியுமா? வழுக்கைத் தலையும் நீண்ட தாடியுமாக நம் மனதில் பதிந்துவிட்ட சார்லஸ் டார்வின்தான். பரபரப்பு ஏற்பட்டதற்குக்.Read More
- 7th November 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய.Read More
- 1st November 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
1980களில் 'பூந்தளிர்', 'கோகுலம்' போன்ற இதழ்களையும் 1990-களில் 'துளிர்' அறிவியல் இதழையும் தொடர்ந்து வாசித்துவந்தேன். அப்போதெல்லாம் இதழை எடுத்தவுடன் முதலில் சென்றடையும் பக்கம் குறுக்கெழுத்துப் புதிராகவே இருக்கும். கையில் பென்சிலை எடுத்துக்கொண்டு.Read More
- 25th October 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆனந்தம்! மகிழ்ச்சி! ஒரு குழந்தைகள் பத்திரிகையின் லட்சியமாதிரியாக பஞ்சுமிட்டாய் 12 வெளிவந்திருக்கிறது. பாடல், கதை, விளையாட்டு, கேள்விபதில், சொல்விளையாட்டு, கீரிகாமி, விளையாட்டு மேப், என்று அத்தனை அம்சங்களும் மகிழ்வூட்டுகின்றன. எல்லாம் வண்ணமயம்..Read More
- 27th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும்.Read More
- 23rd September 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப்.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 24th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள். (more…)