ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக் குறையில்லாமல் வகித்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் கடமையைப் பூரணமாகச் செய்யவேண்டுமானால் அதன் திறமைகள் அனைத்தும் மலரும்படியாக வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான்.Read More
- 4th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்றதாக இருக்கிறது. மிருகங்களின் குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின் குட்டிகள் பிறந்தவுடன் நடமாடுகின்றன. தாயிடம் பாலருந்தத் தாமே செல்லுகின்றன. ஆனால் மனிதக்.Read More
- 3rd December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More
- 26th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More
- 21st November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
25 ஆண்டுக்கு முந்தைய கதை அதுவும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த நாவல் என்றதும் நம் நினைவுகளில் பல பசுமையான விசயங்கள் முந்திக்கொள்ளும். ஆனால், ஓவ்வொரு காலக் கட்டத்திலும் பசுமையான.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More
- 13th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 11th November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை.Read More