சிறார் நாடகங்கள் என்றதும் நமது மனங்களில் ஓடுவது சிறுவர்கள் மைக் முன் நின்று மேடைப் பயத்துடன் பேசும் வசனங்களும், அவர்கள் அணியும் ஆடைகளும் தான். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் உடைத்து சிறார்களின்.Read More
- 7th September 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
வரும் ஞாயிறு (08/09/2019) அன்று திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் "குழந்தைகள் கொண்டாட்டம்" நிகழ்வில் "பஞ்சு மிட்டாய்" சார்பாக பங்கேற்கிறேன். உங்கள் பகுதி சுட்டிகளை அழைத்து வாருங்கள் ....கதை,பாடல்,விளையாட்டு என.Read More
- 26th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More
- 20th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறுவர்களே நடிக்கும் நாடகம், கோமாளி, கதை சொல்லிகள், எழுத்தாளர் சந்திப்பு, புத்தக வெளியீடு, சின்னதாக ஒரு புத்தக கண்காட்சி, பறை இசை , நினைவு பரிசாக காத்தாடி, நடுநடுவே சிறார் பாடல்கள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 23rd July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
இதழ், நிகழ்வு, இணையதளம் என தொடர்ந்து சிறார் உலகைச் சார்ந்து இயங்கி வரும் பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களூரில் தனது 100வது சிறார் நிகழ்வை வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம்.Read More
- 19th July 2019
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள்
பயமும் படபடப்புமாய் நெருங்கிக் கொண்டிருகிறது இறுதித் தருணங்கள். அதிலும் ஒரு பரிசாத்திய முயற்சியாய் துவங்கப்பட்ட நிகழ்வு. ஆம், பரிசாத்திய நிகழ்வுதான். அப்படியென்ன பரிசோதனை? முழுநாள் நிகழ்வு என்பதே பரிசோதனைதான். அதிலும் முழுநாள்.Read More
- 18th June 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
திண்டுக்கல் காந்திகிராமம், ஈரோடு சம்பத் நகர் நூலகம், ஈரோடு கதை களம், காயல்பட்டிணம், பெங்களூர் என கடந்த இரண்டு மாதங்களில் (மே-ஜூன் 2019) பஞ்சு மிட்டாய் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வினை.Read More
- 8th May 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த குழந்தைகளை உருவாக்குபவையாக நம் பள்ளிகள் இருக்கின்றனவா? கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா? அதுவும் அனைத்து குழந்தைகளையும்? நம் பெற்றோர்கள் குழந்தைகளின் சுதந்திரம் - மகிழ்ச்சி.Read More