Tamil Story Telling at Manor Park Library, London Date: Nov 16 Saturday Time: 11AM Place: Manor Park Library, 691 Romford Road, Manor Park,.Read More
- 18th July 2024
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம் என ஏற்பாடும் மிகவும்.Read More
- 14th June 2024
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
வரும் சனி மாலை 3 மணிக்கு Trinity Centre, London E12 6SG மண்டபத்தில்.... நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் : நோக்கமும் அதன் பாதையும் நிகழ்வு.Read More
- 29th October 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், நிகழ்வுகள்
வரும் ஞாயிறு(அக். 30) மாலை 5.30 மணிக்கு, சென்னையில் ஓங்கில் கூட்டம் புத்தகங்களுக்கான ஒரு நிகழ்வு. 12+ வயதினருக்காகத் தொடர்ந்து புத்தகங்களை அமேசான் கிண்டில் தளத்திலும், அச்சு வடிவத்திலும் வெளியிட்டு வரும்.Read More
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 2nd September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 30th August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
சிறார் இலக்கியம் குறித்த உரையாடல் இந்திய சூழலில் தொடங்கப்படவே இல்லை. அதன் பாதிப்பே சிறார் இலக்கியம் செழிப்பற்று இருக்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்திற்கான செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருந்த காலம் ஒன்று இருக்கிறது..Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More