தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 30th August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
சிறார் இலக்கியம் குறித்த உரையாடல் இந்திய சூழலில் தொடங்கப்படவே இல்லை. அதன் பாதிப்பே சிறார் இலக்கியம் செழிப்பற்று இருக்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்திற்கான செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருந்த காலம் ஒன்று இருக்கிறது..Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 6th December 2019
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள்
சிறார் நாடகங்கள் என்றதும் நமது மனங்களில் ஓடுவது சிறுவர்கள் மைக் முன் நின்று மேடைப் பயத்துடன் பேசும் வசனங்களும், அவர்கள் அணியும் ஆடைகளும் தான். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் உடைத்து சிறார்களின்.Read More
- 7th September 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
வரும் ஞாயிறு (08/09/2019) அன்று திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் "குழந்தைகள் கொண்டாட்டம்" நிகழ்வில் "பஞ்சு மிட்டாய்" சார்பாக பங்கேற்கிறேன். உங்கள் பகுதி சுட்டிகளை அழைத்து வாருங்கள் ....கதை,பாடல்,விளையாட்டு என.Read More
- 26th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More
- 20th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறுவர்களே நடிக்கும் நாடகம், கோமாளி, கதை சொல்லிகள், எழுத்தாளர் சந்திப்பு, புத்தக வெளியீடு, சின்னதாக ஒரு புத்தக கண்காட்சி, பறை இசை , நினைவு பரிசாக காத்தாடி, நடுநடுவே சிறார் பாடல்கள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More