சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் குழந்தை இலக்கியப் போக்குகள் பற்றிய தொடர் உரை அரங்கில், இன்று(செப். 6, 2020) இரண்டாம் நாள் நிகழ்வு. 'காலத்தின் கண்ணாடி - குழந்தை இலக்கியம்' என்ற தலைப்பில்.Read More
- 23rd November 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச
பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More
- 18th November 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைகள் சார்ந்து பேசுகிறவர்களும், இயங்குகிறவர்களும் ஒன்றாக இந்தக் கருத்தரங்கில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இந்தப் பேரிடர் காலம் மகிரங்கோவின் 'வாழ்க்கை பாதை' நூலை நினைவு படுத்துகிறது. பேரிடர்களால் அதிகம்.Read More
- 10th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்’ விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள். (more…)
- 10th November 2020
- admin
- No Comments
- NEP2019
“ஆர்வமூட்டும் செயற்பாடுகள்" மற்றும் "உயிர்த் துடிப்பு மிக்க பல்துறைப் படிப்பு வாய்ப்புகள்" - (எதிர்) - மாபெரும் கூட்டு நிறுவனங்கள் இவை இரண்டும் தே.க.கொ-வில் அடிக்கடி வருகின்றன. "பட்டாங்குச்(அனுபவம்) சார்ந்த கற்றலைப்".Read More
- 5th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து, சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர். இப்போது.Read More
- 26th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
வலிகளை பேசிய பதின் பருவ புத்தகங்கள்: 1. ஆனி பிராங்கின் டைரிக் குறிப்புகள் (எதிர் வெளியீடு) - (13-15 வயதில் எழுதியது) 2. Diary of a young Pakistani girl.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 22nd October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
(1980-களில் எழுதிய பதிவு) இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டான 1901ஆம் ஆண்டு தமிழ்க் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களைப்.Read More
- 21st October 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மொழிபெயர்ப்பு கலை - விளக்கம் ,தேவை மனித இனம் பல்வேறு நாடுகளில் கிளைத்து வாழ்கிறது. உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில், பல மொழி பேசும் மனிதர்கள், தமது.Read More


































