தனியார்மயமாதல்: பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு நிலைகளிலும் தே.க.கொ. தனியார்மயத்துக்கு அழுத்தந் தருகிறது. இதற்குச் சற்று நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2000-இல், முதல் தேசிய மக்கள்நாயகக் கூட்டணி-I (NDA.Read More
- 17th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
புத்தக பட்டியல் சிறார் இலக்கியத்தில் சிறப்பு குழந்தைகள். எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் புத்தகப் பட்டியல். (more…)
- 15th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளுக்காக எத்தனை எத்தனையோ நாட்டோடிப் பாடல்கள் தமிழ் மொழியில் வாயமொழியாக வழங்கிவந்திருப்பினும், நூல் வடிவிலே குழந்தைப் பாடல்களைத் தந்த பெருமை ஒளவையாருக்கே உரியது எனச் சிலர் கருதுகின்றனர். அறம் செய்ய விரும்பு.Read More
- 12th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது..Read More
- 10th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
1840-இல் சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்த பால தீபிகை, 1901-இல் கவிமணி சிறுவர் பாடல், 1915-இல் பாரதியின் பாப்பாப் பாட்டு, 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் உதயம், 1950-இல் முதன்முதலாகச் சிறுவர்.Read More
- 9th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச் சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க.Read More
- 8th October 2020
- admin
- No Comments
- NEP2019
என் பகுப்பாய்வு மட்டுமின்றி, புககொ-வின் இறுதி வடிவம் மற்றும் முன்வரைவுகள் (குறிப்பாக 2019 முன்வரைவு) மீது சவகர்லால் நேரு பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட கல்வித் திட்டக்கொள்கை வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்.Read More
- 6th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அக்காவின் வீடு இருந்தது. அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தவர். செய்தித்தாள், வார மாதப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாரம் தோறும்.Read More
- 28th September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
”அப்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஆள் வீட்டை விட்டு ஓடிவிடுவார். அப்படியே ஓரிரு மாதங்கள் சுற்றிவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார். அவரைக் காணோமே என்று யாரும் தேட மாட்டார்கள். நான்கூட ஒருமுறை வீட்டில்.Read More
- 9th September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
நேரடியான சிறார் இலக்கியம் என்பது 1901 ஆம் ஆண்டு கவிமணி தேசியம் விநாயகம் பிள்ளை அவர்களின் காலத்தில் தான் தொடங்கப்பட்டது. பிற்காலத்தில அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு 'இளந்தென்றல்' என்ற தலைப்பில் ஒரு.Read More


































