காவேரிபாக்கம் நமச்சிவாயரைப் பின்பற்றிக் குழந்தைப் பாடல் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மணமங்கலம் திருநாவுக்கரசர் ஆவார். பூவைப் பார்த்து ஒரு குழந்தை பாடுவதாக அமைந்த அவரது பாடலில், பூவின் மூலம் இப்பூவுலகைப் படைத்த ஆண்டவனின்.Read More
- 20th February 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
'பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி' என்ற நூலிலிருந்து சில கருத்துகளை முந்தைய கட்டுரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இந்தக் கட்டுரையில், அதே நூலின் வேறு சில கருத்துகளையும் காண்போம்: கற்றல், கல்வி.Read More
- 15th February 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழில் குழந்தைகளுக்காகப் பல துறைகளைப் பற்றியும் பாடல்கள் வெளிவந்துள்ள போதிலும், மிகச்சிறு குழந்தைகளுக்கு ஏற்ற ஓசை நயம் மிக்க பாடல்கள் Nursery Rhymes மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. 'Poetry is an.Read More
- 10th February 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பாப்பா பாட்டிலே - நெஞ்சைப் பறிகொடுத்தேனடா! சாப்பா டேதுக்கடா - சீனி சர்க்கரை எதுக்கடா! (more…)
- 8th January 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. " – அண்ணல் அம்பேத்கர் (more…)
- 21st December 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
கல்வி உரிமை, பெண் கல்வி, ஆயுத ஒழிப்பு, சமத்துவ மாற்றம் ஆகிய லட்சியங்களுக்கான உலகளாவிய போராட்டங்களுக்கு வாழும் காலத்திய அடையாளமாகியிருக்கிற பெயர்: மலாலா. (more…)
- 14th December 2020
- admin
- No Comments
- கலை, கல்வி, சிறார் இலக்கியம்
புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. (more…)
- 5th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து, சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர். இப்போது.Read More
- 22nd October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
(1980-களில் எழுதிய பதிவு) இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டான 1901ஆம் ஆண்டு தமிழ்க் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களைப்.Read More
- 15th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளுக்காக எத்தனை எத்தனையோ நாட்டோடிப் பாடல்கள் தமிழ் மொழியில் வாயமொழியாக வழங்கிவந்திருப்பினும், நூல் வடிவிலே குழந்தைப் பாடல்களைத் தந்த பெருமை ஒளவையாருக்கே உரியது எனச் சிலர் கருதுகின்றனர். அறம் செய்ய விரும்பு.Read More


































