வணக்கம் நண்பர்களே, முந்தைய பதிவில் ஓரிகாமி கலையின் வெவ்வேறு வகைகளைப் பற்றி பார்த்தோம். அதில் ஒன்றான முப்பரிமாண 3D origami பற்றிய சில சுவாரஸ்யமான வரலாற்றினை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். முப்பரிமாண ஓரிகாமி சீன.Read More
- 8th April 2020
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி கலை ஜப்பான் நாட்டில் உருவான ஒரு கலையாக இருந்தாலும், இன்று உலகம் நாடுகள் முழுவதும் பரவி பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஷ்பெயின் போன்றநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது..Read More
- 6th April 2020
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி கலைக்கு தேவையான மூலப்பொருள் காகிதம், எனவே பல்வேறு வகையான காகிதங்களைப்பற்றி இன்றைய பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காகிதங்களின் தரமும் உயர்ந்துள்ளது. ஓரிகாமி கலைக்கு பல்வேறு விதமான காகிதங்களை பயன்படுத்துகிறார்கள்,.Read More
- 4th April 2020
- admin
- No Comments
- கலை
நாம் அனைவரும் பள்ளியில் சமூகவியலில், வரலாற்றில் இரண்டாம் உலகப்போர் பற்றி கேள்வி பதிலாக படித்திருப்போம். ஆனால் இரண்டாம் உலகப்போர் என்பது நாம் எளிதில் மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வு அல்ல. உலக நாடுகள் அனைத்தும்.Read More
- 2nd April 2020
- admin
- 2 Comments
- கலை
முதலில் நாம் ஓரிகாமி என்ற வார்த்தையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம், ஓரிகாமி எனும் வார்த்தை தமிழ் ,இந்தி வார்த்தை அல்ல, இது ஒரு ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை, அதாவது ஓரி மற்றும் காமி.Read More
- 1st April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் கடந்து, எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படும் ஜீவன் ஒன்று உண்டென்றால் அது பெண்களே. இன்றும், பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களையே காரணியாக சொல்லும் மனபோக்கு தான் இங்கு அதிகம் நிலவுகிறது. "நீ ஏன் இந்த.Read More
- 21st February 2020
- admin
- No Comments
- கல்வி
மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா? "நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?" “ஆமாம்”.Read More
- 17th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் "கலைமகள்" நிறுவன வெளியீடான "கண்ணன்" ஆசிரியர் 2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை.Read More
- 8th February 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க சென்ற போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு.Read More
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More


































