பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More
- 10th January 2020
- admin
- No Comments
- கலை, கல்வி
கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. (more…)
- 27th December 2019
- admin
- No Comments
- கலை
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல் பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு.Read More
- 12th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More
- 26th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More
- 6th November 2019
- admin
- No Comments
- கல்வி
தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
இலக்கியத்தில், சமகால நிகழ்வுகள் எந்தளவு பதிவாகின்றன என்பது விவாதத்து உரிய கேள்வி. பாரதியின் எழுத்துகளே தன் ஆதர்சம் அல்லது தனது வாசிப்பு மற்றும் படைப்பின் தொடக்கப் புள்ளி என்று கொண்டாடும் பல.Read More
































