அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச் சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க.Read More
- 14th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திட்டங்களில் எல்லாம் பெரிய திட்டம் குழந்தைகளை நன்முறையில் உருவாக்கும் திட்டமே. இத்திட்டத்தை நிறைவேற்றும் சீரிய பணியில் குழந்தை இலக்கியத்திற்கு முக்கியமான ஒரு பங்கு உண்டு. (more…)
- 10th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது. தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 3rd July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மளையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த.Read More
- 30th June 2020
- admin
- No Comments
- கலை
கட்டுரை முன் குறிப்பு: 1980களில் நடந்த குழந்தை இலக்கிய மாநாட்டில் குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் உரையாடியது புத்தகமாக வெளியானது. அதன் பகுதிகள் நமது.Read More
- 25th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, அவர் பரிந்துரைக்கும் இரண்டாம் புத்தகம். (more…)
- 22nd June 2020
- admin
- No Comments
- கல்வி
பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார.Read More
- 18th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நம் அண்டை மாநிலமான கேரளத்தில் இலக்கியம் வளம்பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, மலையாள சிறார் இலக்கியம் ஆரோக்கியமான வளர்ச்சியில் திகழ்வது. ஆம். சிறுவர்களின் வாசிப்புக்கு ஏற்ற படைப்புகள் ஏராளம் மலையாளத்தில் வெளிவருகின்றன..Read More
- 20th May 2020
- admin
- No Comments
- கலை
வார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான.Read More
- 16th April 2020
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி காகித கொக்கு ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு உண்டாக்கிய பெருந்துயரத்தின் வலியினையும், உலகில் அன்பையும் அமைதியையும் பரப்புகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த பகுதியில், சமகாலத்தில் உலகின் பல்வேறு பயன்பாட்டில் உள்ள ஓரிகாமி.Read More


































