கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 25th March 2020
- admin
- No Comments
- கலை
சென்ற பதிவில் சதுர வடிவில் உள்ள தாய விளையாட்டில் பொதுவாக அறியப்படும் "எட்டுக் கட்டத் தாயம்" பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அதேப் போன்று உள்ள "நான்கு கட்டத் தாயம்" மற்றும்.Read More
- 24th March 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
"வீட்டினுள் ஆட ஏதாவது விளையாட்டு இருந்தால் சொல்லுங்க" என்று பெற்றோர்கள் பலர் கேட்டிருந்தனர். அதன் அடைப்படையில் சில விளையாட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். வீட்டினுள் குடும்பமாக விளையாடும் ஆட்டங்களை ஒரு.Read More
- 26th February 2020
- admin
- No Comments
- கல்வி
“பகல் உணவு திட்டம்” - தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை .Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 7th January 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவரது மாணவரின் பெற்றோர் ஒருவர், காலை மாணவர் சந்திப்பு நேரத்தில் (நமது prayer நேரம் போன்று) தான் மடிக்கணினி உபயோகிப்பதை.Read More
- 21st November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
25 ஆண்டுக்கு முந்தைய கதை அதுவும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த நாவல் என்றதும் நம் நினைவுகளில் பல பசுமையான விசயங்கள் முந்திக்கொள்ளும். ஆனால், ஓவ்வொரு காலக் கட்டத்திலும் பசுமையான.Read More


































