பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.Read More
- 12th August 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More
- 9th August 2018
- admin
- 2 Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
Who could tell a children’s story better than a child? If you were to read the stories in Panchumittai , a Tamil children’s magazine, that are.Read More
- 12th July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
புத்தகத் திருவிழாக்கள் எப்பொழுதும் மகிழ்வை தருபவை. வாசிப்பு எனும் வேறு ஒரு உலகை தெரிந்தோ தெரியாமலோ சிறார்களுக்கு அறிமுகம் செய்யக் கூடியவை இந்தப் புத்தகத் திருவிழாக்கள். அவை தொடர்ந்து பல இடங்களில்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு(நவம்பர் 2015 முதல்) முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லத் துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை.Read More
- 18th June 2018
- admin
- No Comments
- கலை
90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல.Read More
- 16th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு ஆசிரியராய் தனது சுற்றத்தில் முழு சக்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததற்காகவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..Read More


































