1990களின் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வியில் விரவிக் கிடக்கும் நவதாராளமயம், ஜனநாயக விரோதம், மையப்படுத்தப்படும் போக்கு ஆகியவற்றின் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை திகழ்கிறது. இவற்றுடன் சமூக நுண்ணுணர்வின்மை, வகுப்புவாதம் மற்றும் மதவாதமும்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது.Read More
- 27th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு விடுமுறை நாளில் வழக்கம்போல நூலகத்துக்குச் சென்று போன முறை படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுச் சென்ற புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அது ஈசாப் கதைத்தொகுதி. ஏற்கனவே படித்த புத்தகம்தான்..Read More
- 17th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பத்தாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கிலப் பாடத்தை நடத்தியவர் எஸ்.ஆர்.ஒன். என்று சொல்லப்பட்ட ராமனாதன். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்ததால் பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒருவர் எஸ்.ஆர்.ஒன் என்றும் இன்னொருவர் எஸ்.ஆர்.டூ என்று அழைக்கப்பட்டனர். (more…)
- 22nd June 2020
- admin
- No Comments
- கல்வி
பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார.Read More
- 17th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஓவியப்போட்டியில் பரிசு வாங்கியதிலிருந்து ஓவிய ஆசிரியருக்கு என்மீது ஆழமான அக்கறை பிறந்தது. ஒருநாள் வகுப்பைவிட்டுச் செல்லும்போது அப்பா என்ன வேலை செய்கிறார், வீடு எங்கே இருக்கிறது, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பி.Read More
- 5th June 2020
- admin
- No Comments
- கலை
ஒருமுறை எங்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓர் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒரு வசதிக்காக ஆறாவது, ஏழாவது, எட்டாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒரு பிரிவாகவும் ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை மற்றொரு.Read More
- 21st May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலையில் கொடி வணக்கத்தைத் தொடர்ந்து எங்கள் தலைமையாசிரியர் ஒருசில மணித்துளிகள் மாணவர்களிடையே உரையாற்றுவது வழக்கம். "அன்பான மாணவமணிகளே" என்று அவர் வழக்கமாகத் தொடங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான தொடக்கத்தைப்போல இருக்கும்..Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 6th May 2020
- admin
- 4 Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் ராமசாமி. அருமையான மனிதர். மொழிப்பாடங்கள் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும் அவர் எடுப்பார். எங்களுக்கு அவருடைய வகுப்பில் பாடம் கேட்க.Read More