(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 23rd April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு முறை கதை கூறல் வகுப்புக்கு பானுமதி டீச்சர் வந்தார். வழக்கமாக கண்ணன் ஐயாதான் வரவேண்டும். என்ன இது, இவர் வந்து நிற்கிறாரே என்று நாங்கள் குழப்பத்தில் திகைத்தபடி திருதிருவென்று விழித்தோம். டீச்சர் எங்களுக்கு கணக்குப்.Read More
- 15th March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
தமிழகப் பள்ளிகள், கல்லூரிகள் படித்தக் காலம் வரையில் கூட தாய்மொழிப் பற்று இருப்பினும், ஏன் கல்லூரிகளில் ஆங்கிலம் வழியிலான பாடத்திட்டங்கள் இருக்கிறது? என்ற சிந்தனைத் தோன்றவில்லை. முதன்முதலில் நோர்வே நாட்டிற்கு முனைவர்.Read More
- 10th March 2020
- admin
- 2 Comments
- கல்வி
இன்றைய உலகில் கணினி என்பது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று விட்டது. நம் ஒவ்வொருவர் கையில் இருக்கும் திறன் பேசியே(Smartphone) கூட ஒரு கையடக்க கணினி எனலாம். 10-20 வருடங்களுக்கு முன்பு.Read More
- 4th March 2020
- admin
- No Comments
- கல்வி
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு. இப்பாடத்திலும் நமது.Read More
- 1st March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
(பெண் விடுதலை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் குறித்து ஊருக்கு உபதேசம் செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் சொந்த வாழ்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தன்ராஜ் குடும்பதினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு.Read More
- 26th February 2020
- admin
- No Comments
- கல்வி
“பகல் உணவு திட்டம்” - தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை .Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 21st February 2020
- admin
- No Comments
- கல்வி
மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா? "நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?" “ஆமாம்”.Read More