முதல் நாள் நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. 4-5 குழந்தைகள், அனைவருக்கும் சுமார் 3-5 வயது இருக்கும். புத்தகங்களை கொண்டு கதைகள் வாசித்து காட்டியப்படி தொடங்கியது முதல் நிகழ்வு. அப்பொழுது குழந்தைகள்.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 21st March 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகளை எப்படி சமாளிப்பது ? இது தான் தற்பொழுது கொரோனா சூழலால் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வரும் கேள்விகள். உரையாடல், வீட்டினுள் ஆடும் விளையாட்டுகள், ஓவியம், ஓரிகாமி போன்ற கலை சார்ந்த.Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 13th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More
- 3rd December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More