புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More
- 20th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறுவர்களே நடிக்கும் நாடகம், கோமாளி, கதை சொல்லிகள், எழுத்தாளர் சந்திப்பு, புத்தக வெளியீடு, சின்னதாக ஒரு புத்தக கண்காட்சி, பறை இசை , நினைவு பரிசாக காத்தாடி, நடுநடுவே சிறார் பாடல்கள்.Read More
- 14th August 2019
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
முதல் நாள் பட்டறை நிகழ்வு: ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு நாள் முழுவதும் விழுந்து விழுந்து சிரித்த நாள். ஒரே நாளில் அன்னியர்கள் நண்பர்களாகவும், நண்பர்கள் குடும்பமாகவும் மாறிப்போன நாள். ரொம்ப நாள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 18th June 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
திண்டுக்கல் காந்திகிராமம், ஈரோடு சம்பத் நகர் நூலகம், ஈரோடு கதை களம், காயல்பட்டிணம், பெங்களூர் என கடந்த இரண்டு மாதங்களில் (மே-ஜூன் 2019) பஞ்சு மிட்டாய் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வினை.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 6th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
எனது குழந்தைகளுடன் பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகளுக்கு வணிக வளாகங்களுக்கு சென்று வருவது எனக்கு தனி அனுபவமாக இருக்கும். அப்பா உடன் இருக்கிறார் என்கிற காரணத்தால் இம்மாதிரியான இடங்களில் எனது குழந்தைகளின் உற்சாகம் அளவு கடந்து.Read More
- 4th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More
- 6th February 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நீண்ட நாட்களாகவே எனக்கு வண்ணங்கள் பற்றிய கதைகளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை. நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் பற்றிய கதைகளைத் தேடிக்கொண்டிருப்பேன். ஆனால் சரியான கதை இதுவரை கிடைக்கவேயில்லை. அந்தத் தேடலே.Read More