திண்டுக்கல் காந்திகிராமம், ஈரோடு சம்பத் நகர் நூலகம், ஈரோடு கதை களம், காயல்பட்டிணம், பெங்களூர் என கடந்த இரண்டு மாதங்களில் (மே-ஜூன் 2019) பஞ்சு மிட்டாய் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வினை.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 6th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
எனது குழந்தைகளுடன் பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகளுக்கு வணிக வளாகங்களுக்கு சென்று வருவது எனக்கு தனி அனுபவமாக இருக்கும். அப்பா உடன் இருக்கிறார் என்கிற காரணத்தால் இம்மாதிரியான இடங்களில் எனது குழந்தைகளின் உற்சாகம் அளவு கடந்து.Read More
- 4th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More
- 6th February 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நீண்ட நாட்களாகவே எனக்கு வண்ணங்கள் பற்றிய கதைகளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை. நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் பற்றிய கதைகளைத் தேடிக்கொண்டிருப்பேன். ஆனால் சரியான கதை இதுவரை கிடைக்கவேயில்லை. அந்தத் தேடலே.Read More
- 29th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் குறித்து தொடர்ந்து நண்பர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தனர். சனவரி இறுதியில் வெளியாகும் என்பதை நண்பர்களிடன் சொல்லியிருந்தோம், இதோ திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை.Read More
- 2nd December 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
கேரளா மற்றும் சென்னை வெள்ளத்தின் போது நிறைய நண்பர்கள் உதவினார்கள். டெல்டா பகுதிகளுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்ற பதிவுகள் நிறைய இணையத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சை.Read More
- 27th November 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)
- 9th November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 1st November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)
































