கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 8th April 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக.Read More
- 4th December 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
தமிழகத்தில் தொடர்ந்து பல சிறார்களின் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு வருவதை கவனிக்க முடிகிறது. கடந்த மாதத்தில் ஒரு வார இறுதியில் வெவ்வேறு ஊர்களில் ஐந்து நிகழ்வுகள் நடந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..Read More
- 9th November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 1st November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)
- 23rd September 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 16th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
பஞ்சு மிட்டாய் தொடர்ந்து பெங்களூரில் சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகிறது. எங்கள் பகுதி சிறார்களுக்கு சிறிய அளவிலும் , அனைத்து சிறுவர்களுக்கான நிகழ்வினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சற்றே பெரிய.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன? (more…)

































