குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். "பல்லாங்குழி" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் "மொட்டை மாமா" என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
2-5-18 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் வானம் பதிப்பகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக்கொண்டாட்டம் நடைபெற்றது. வானம் பதிப்பகத்தின் மேலாளர் திருமதி.அனிதாமணிகண்டன் ஒருங்கிணைப்பிலும் வழக்கறிஞர் ரெங்கராஜன் ஏற்பாடுகளிலும்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு(நவம்பர் 2015 முதல்) முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லத் துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
பஞ்சுமிட்டாய் சார்பாக கி.ரா குழம்பு நாடகம் நடத்த ஏற்பாடு செய்தோம். இந்த நிகழ்வை பற்றி பலரிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது? எத்தனை பேர் வருவார்கள்? நிதியுதவிக்கு என்ன செய்வது? என பல.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மாதத்திற்கு ஒரு முறை கோவையில் உள்ள தாமஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் குழந்தைகள் சார்ந்த ஒரு புத்தகத்தை மையமாக வைத்து கலந்துரையாடல் நிகழ்வு.Read More