முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2019/09/24/post_197/ கேரளத்திலும் இயற்கை குறைபாட்டு நோயா? மேற்குலகின் முக அடையாளம்தான் இந்த அந்நியமாதல் என்று குற்றம் சாட்டும் நாம் , கேரளத்துக் குழந்தைகளுக்கிடையில் வளர்த்து கொண்டிருக்கும் இந்த.Read More
- 24th September 2019
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
மூடிய கதவுகளுக்குள் இருக்கும், மூடப்பட்ட கதவுகளுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 'இயற்கை குறைபாட்டு நோய்', அல்லது இயற்கை இல்லாத நோய் (Nature Deficit Disorder) எனும் ஆபத்தான நோய்க்கு ஆட்படுகிறார்கள்..Read More
- 12th September 2019
- admin
- No Comments
- கலை
சமூகத்தின் அழுக்குகளை, குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களையும் குப்பையாகத்தான் இச்சமூகம் பார்க்கிறது. நமது நுகர்வின் குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய குறும்படம் தேசிய பறவை. குப்பைக்கிடங்கில் குழந்தைகள் விளையாடுவதாகத் தொடங்குகிறது படம். பீ அள்ளும்.Read More
- 3rd September 2019
- admin
- No Comments
- கலை
கும்பகோணம் தீ விபத்து நடந்தபொழுது நாளிதழ்களின் மூலமாகவே தெரிந்து கொண்டேன். இச்சம்பவத்திற்கு முழுபொறுப்பும் அக்கல்வி நிர்வாகமே என்ற ஒரு பொது புத்தி தான் என் மனதில் நிலவியது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த.Read More
- 29th August 2019
- admin
- No Comments
- கலை
இரானிய திரைப்பட முன்னோடி ஆசான்களில் ஒருவரும் ஒளிப்படக்கலைஞரும் கவிஞருமாகிய அப்பாஸ் கியோரஸ்தமி ( 1940- 2016 ) 1970 ஆம் ஆண்டு இயக்கிய முதல் குறுந்திரைப்படம். ‘ நான் வ கூச்சா ‘(ரொட்டியும் முடுக்கும்.Read More
- 19th July 2019
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள்
பயமும் படபடப்புமாய் நெருங்கிக் கொண்டிருகிறது இறுதித் தருணங்கள். அதிலும் ஒரு பரிசாத்திய முயற்சியாய் துவங்கப்பட்ட நிகழ்வு. ஆம், பரிசாத்திய நிகழ்வுதான். அப்படியென்ன பரிசோதனை? முழுநாள் நிகழ்வு என்பதே பரிசோதனைதான். அதிலும் முழுநாள்.Read More
கடந்த வாரத்தில் மான்ஸ்டர் திரைப்படம் பார்த்த அனுபவம் எனக்குச் சற்றே புதுமையானது. கோடை வெயிலின் உக்கிரம் தனிந்த ஒரு இரவு வேளையில் குடும்பத்துடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். திருப்பூரின் பிரதானமான திரையரங்கில் அதிலும் படம்.Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 22nd May 2019
- admin
- 2 Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்.Read More
கே: குழந்தைகளுக்காக, வேலு மாமாவைப் பற்றி, குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமா? ஒப்பிலா உலகில், உப்புமணல் நடுவில், ஓர் சிற்றூரில், அன்பெனும் கூட்டில் நான் பிறந்தேன், தாத்தா,.Read More