கே: இனியன் யார்? இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம்.Read More
- 13th March 2019
- admin
- 3 Comments
- கலை
குழந்தையின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று; பொழுதை ஆக்குவதாகும்! மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியவை. பண்டைய தமிழர்கள் பண்பாட்டுவெளி விளையாட்டும், பாடல்களும் நிரம்பியவை. மனிதப் பண்புகளை, சமூக அறங்களை உழைப்பிலிருந்தும் இயற்கையிலிருந்தும்.Read More
- 20th February 2019
- admin
- No Comments
- கலை
பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் என்று தெரிந்து வைத்திருக்கிறோம். வங்காள மொழி உரிமைக்காக வங்க தேச மாணவர்கள் போராடி உயிர் ஈந்த நாளினை நினைவு படுத்துகிற வகையில்தான்.Read More
- 27th January 2019
- admin
- No Comments
- கலை
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர்.Read More
- 23rd January 2019
- admin
- No Comments
- கலை
பொழில் (Rainforest, மழைக்காடு) என்பது அதிக மழை பெய்வதால் செழித்து இருக்கும் காடுகளை அப்படி சொல்வாங்க . பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழியில் பொழில் என்று மாறிடுச்சு ..Read More
- 18th December 2018
- admin
- No Comments
- கலை
மாலை நேரத்தில் உற்சாகமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த எனது மகன் சைக்கிளை அப்படியே படுகிடையாக வீதியின் நடுவே விட்டுவிட்டு என்னிடம் ஓடி வந்தான். “ அப்பா, இந்த உலகத்துல எனக்கு ரொம்ப.Read More
- 21st November 2018
- admin
- No Comments
- கலை
சுனாமி (2004), ஃபானுஸ் (2005), நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), சென்னை வெள்ளம் (2015), வர்தா (2016), ஓகி (2017), கஜா (2018) என எத்தனைப் பேரிடர்கள் வந்தாலும்.Read More
- 5th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More
- 4th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
விளையாட்டு பொழுதுபோக்குக்கான ஒன்றா? குழந்தைகளுக்கானது மட்டும்தானா? இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா? மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒன்று என்னவாக இருக்கிறது. (more…)
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More