இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பது உட்கார்ந்த இடத்திலே முடிந்து விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, எப்படி குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவில்லையோ அதைப் போன்று பெரியர்வர்களையும் தன்னுள்ளே அடைத்துவிட்டது. வீட்டிற்கு வெளியே சென்று ஒரு மரத்தை.Read More
- 8th April 2020
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி கலை ஜப்பான் நாட்டில் உருவான ஒரு கலையாக இருந்தாலும், இன்று உலகம் நாடுகள் முழுவதும் பரவி பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஷ்பெயின் போன்றநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது..Read More
- 6th April 2020
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி கலைக்கு தேவையான மூலப்பொருள் காகிதம், எனவே பல்வேறு வகையான காகிதங்களைப்பற்றி இன்றைய பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காகிதங்களின் தரமும் உயர்ந்துள்ளது. ஓரிகாமி கலைக்கு பல்வேறு விதமான காகிதங்களை பயன்படுத்துகிறார்கள்,.Read More
- 4th April 2020
- admin
- No Comments
- கலை
நாம் அனைவரும் பள்ளியில் சமூகவியலில், வரலாற்றில் இரண்டாம் உலகப்போர் பற்றி கேள்வி பதிலாக படித்திருப்போம். ஆனால் இரண்டாம் உலகப்போர் என்பது நாம் எளிதில் மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வு அல்ல. உலக நாடுகள் அனைத்தும்.Read More
- 3rd April 2020
- admin
- No Comments
- கலை
கலை இலக்கியங்கள் ஏன் தேவை? : ஓரிகாமி கலையின் தேவை பயன்பாடு பற்றி பேசுவதற்கு முன் நாம் பொதுவாக அனைத்து கலைகளும் மனித சமூகத்திற்கு ஏன் தேவை , கலை இலக்கியங்கள் நம்.Read More
- 2nd April 2020
- admin
- 2 Comments
- கலை
முதலில் நாம் ஓரிகாமி என்ற வார்த்தையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம், ஓரிகாமி எனும் வார்த்தை தமிழ் ,இந்தி வார்த்தை அல்ல, இது ஒரு ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை, அதாவது ஓரி மற்றும் காமி.Read More
- 25th March 2020
- admin
- No Comments
- கலை
சென்ற பதிவில் சதுர வடிவில் உள்ள தாய விளையாட்டில் பொதுவாக அறியப்படும் "எட்டுக் கட்டத் தாயம்" பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அதேப் போன்று உள்ள "நான்கு கட்டத் தாயம்" மற்றும்.Read More
- 24th March 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
"வீட்டினுள் ஆட ஏதாவது விளையாட்டு இருந்தால் சொல்லுங்க" என்று பெற்றோர்கள் பலர் கேட்டிருந்தனர். அதன் அடைப்படையில் சில விளையாட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். வீட்டினுள் குடும்பமாக விளையாடும் ஆட்டங்களை ஒரு.Read More
- 25th January 2020
- admin
- No Comments
- கலை
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- கலை, கல்வி
கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. (more…)