பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

ஐம்பத்தாறு தேசங்களின் கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 07)

  • 18th December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை,.Read More

இந்தி நம் தேசிய மொழியா? – சி.சரவணகார்த்திகேயன்

  • 16th December 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும்.Read More

உழவர் எழுத்தறிவுத் திட்டம் – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 4)

  • 12th December 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம்.  பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More

பேச்சும் பாட்டும் – பெ.தூரன்

  • 10th December 2019
  • admin
  • No Comments
  • குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்

ஒவ்வொரு குழந்தையும்‌ நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக்‌ குறையில்லாமல்‌ வகித்து, மனித சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கு அதன்‌ கடமையைப்‌ பூரணமாகச்‌ செய்யவேண்டுமானால்‌ அதன்‌ திறமைகள்‌ அனைத்தும்‌ மலரும்படியாக வளரவேண்டும்‌. அப்படி வளர்ந்தால்தான்‌.Read More

மறக்க முடியாத சித்திரக்கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – பதிவு 06)

  • 9th December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு.Read More

பொம்மைமுகச்‌ சிங்கங்கள்‌ – தஞ்சாவுரில் சிறார் நாடக நிகழ்வு

  • 6th December 2019
  • admin
  • No Comments
  • கலை, நிகழ்வுகள்

சிறார் நாடகங்கள் என்றதும் நமது மனங்களில் ஓடுவது சிறுவர்கள் மைக் முன் நின்று மேடைப் பயத்துடன் பேசும் வசனங்களும், அவர்கள் அணியும் ஆடைகளும் தான். ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் உடைத்து சிறார்களின்.Read More

வளர விடுக! – பெ.தூரன்

  • 4th December 2019
  • admin
  • No Comments
  • குழந்தை வளர்ப்பு

பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத்‌ தானே காப்பாற்றிக் கொள்ளும்‌ சக்தியற்றதாக இருக்‌கிறது. மிருகங்களின்‌ குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின்‌ குட்டிகள்‌ பிறந்தவுடன்‌ நடமாடுகின்றன. தாயிடம்‌ பாலருந்தத்‌ தாமே செல்லுகின்றன. ஆனால்‌ மனிதக்‌.Read More

பஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்

  • 3rd December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்

ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More

பஞ்சு மிட்டாய் நான்கு வருடங்கள் (பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்து) – ராஜேஸ்

  • 27th November 2019
  • admin
  • 1 Comment
  • பஞ்சுமிட்டாய் பக்கம்

சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More

ஆதிதிராவிடப் பள்ளியில் ஆண்டு விழா – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 3)

  • 26th November 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More

  • 21
  • 22
  • 23
  • 24
  • 25

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020
  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்