எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப்பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள்.Read More
- 2nd February 2020
- admin
- No Comments
- கல்வி
தமிழகப் பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இத்துறை யாரால் வழிநடத்தப்படுகிறது என்பதும் இது எங்கே போய் முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாள்தோறும் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள், பின்வாங்கல்கள்.Read More
- 31st January 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ,.Read More
- 30th January 2020
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை அங்கும் இங்கும் ஓடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது ; சொக்காயெல்லாம் ஓரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று.Read More
- 28th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளிப் பாடத்தில் "உலகநீதி" எங்களுக்குப் பாடமாக இருந்தது. அந்த நாட்களில் 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்' என்று தொடங்கும் பாடல் எங்களுக்கெல்லாம் உற்சாகமூட்டும் பாடல். கடகடவென்று ஒப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு அந்தப் பாடல் மனப்பாடமாக் இருந்தது. அந்த அளவுக்கு.Read More
- 25th January 2020
- admin
- No Comments
- கலை
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More
- 16th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருமுறை கண்ணன் ஐயா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அவர் பெரிய படிப்பாளி. பள்ளி அலுவலகத்தில் அவர் மேசைமீது ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அதைவிட அதிகமான எண்ணிக்கையில் வீட்டிலும் புத்தகங்கள் வைத்திருப்பதாக அவர் சொன்னார். (more…)
- 13th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More


































