கோவிந்தையர் பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்கள் இருந்தார்கள். நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக்கும் பாடம் எடுத்தவர் கண்ணன் ஐயா. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுத்தவர் தா.மு.கிருஷ்ணன் ஐயா. கண்ணன் ஐயா ஒல்லியாக.Read More
- 1st March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
(பெண் விடுதலை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் குறித்து ஊருக்கு உபதேசம் செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் சொந்த வாழ்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தன்ராஜ் குடும்பதினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு.Read More
- 26th February 2020
- admin
- No Comments
- கல்வி
“பகல் உணவு திட்டம்” - தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை .Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 21st February 2020
- admin
- No Comments
- கல்வி
மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா? "நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?" “ஆமாம்”.Read More
- 17th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் "கலைமகள்" நிறுவன வெளியீடான "கண்ணன்" ஆசிரியர் 2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை.Read More
- 12th February 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒவ்வொரு பள்ளியும் தனக்கென சில சடங்கு சம்பிரதாயங்களையோ (அல்லது சில வழிமுறைகளையோ) பின்பற்றுகிறது.நாளை மணியடித்து துவங்குவது, பிரார்த்தனை கூட்டம் நடத்துவது அதில் வாழ்த்து பாடல் பாடுவது, பொன்மொழி, செய்திகள், உறுதிமொழி எடுப்பது.Read More
- 10th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் எங்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்த நவநீதம் டீச்சர் எங்கள் மீது வைத்திருந்த அன்புக்கு எல்லையே இல்லை. பாடல்களையும் கதைகளையும் சொல்லிச்சொல்லி எங்கள் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். எல்லாப் பிள்ளைகளையும் அவர் தன் சொந்தப் பிள்ளையைப்போலவே பார்த்துக்கொள்வார். ஒவ்வொருவருடைய.Read More
- 8th February 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க சென்ற போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு.Read More
- 7th February 2020
- admin
- No Comments
- கல்வி
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு “மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்கள் / ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது”, என்று தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை சொல்கிறது. மேலும்.Read More


































