குழந்தை பிறந்ததும் வீட்டில் அடுத்தகட்ட முக்கியமான வேலை பெயர் தேடுவதே. கணவன்- மனைவி, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர் என ஆளுக்கொரு பெயர்களை தேடிப் பிடிக்க துவங்கிவிடுவர். அந்த தேடலில் ராசி,.Read More
- 28th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பண்டிகை நேரம் நெருங்க நெருங்க தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் அதிகரிக்க துவங்கிவிடுவது இயல்பு. அதுவும் தற்போது தீபாவளி நேரம், துணிக்கடை விளம்பரங்களும், வீட்டு உபயோகப் பொருட்களின் விளம்பரங்களும், உடனடி திண்பண்டங்களின் விளம்பரங்களும், புதிய திரைப்படங்கள் மற்றும்.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
புத்தகம் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்த எங்கள் ஆசிரியர் விடுமுறை நாட்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கும்படி ஆலோசனை வழங்கினார். எங்கள் கிராமத்துக் கிளை நூலகம் கடைத்தெருவில் இருந்தது. அங்கு எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன்.Read More
- 21st October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பெயரில் என்ன இருக்கிறது? பெயர் என்பது ஒரு அடையாளம் அவ்வளவு தானே என்று சில அறிவுஜீவிகள் சொல்லலாம். பெயரினால் தான் தன் கடந்த காலவாழ்க்கை இப்படியானது. நிகழ்கால வாழ்க்கை இப்படியிருக்கிறது. எதிர்கால.Read More
- 18th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரை நான் இரண்டு பள்ளிகளில் படித்தேன். ஒன்று ஊராட்சிமன்றத் தொடக்கப்பள்ளி. மற்றொன்று கோவிந்தையர் பள்ளி. இரண்டு பள்ளிகளிலும் எங்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் எங்கள் மீது மிகவும் பாசமுடன் நடந்துகொண்டார்கள். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக.Read More
- 16th October 2019
- admin
- 2 Comments
- கலை
குழந்தை வளர்ப்பில் கடவுள் நம்பிக்கைகளின் தாக்கம் எத்தகையது? குறிப்பாக வீடுகளில்...இங்கு கடவுள் நம்பிக்கை என்பதை வீட்டில் நடக்கும் சடங்குகள் மூலம் ஓர் குழந்தை இயல்பாக கற்றுக்கொள்கிறதா அல்லது அவை குழந்தைகளுக்கு திணிக்கப்படுகிறதா?.Read More
- 15th October 2019
- admin
- No Comments
- கலை, பஞ்சுமிட்டாய் பக்கம்
உதிரி நாடக நிலம் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்... உலக நாடக தினமான மார்ச் 27 அன்று 2015ஆம் ஆண்டில் உதிரி நாடக நிலம் தொடங்கப்பட்டது. நிறைய ஆக்கபூர்வமான விசயங்களின் துவக்கப்புள்ளியாக.Read More
- 14th October 2019
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
சின்ன வயதில் படம் வரைவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது. ஏதேனும் ஒரு காகிதத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு படமிருந்தால், அதைப் பார்த்து உடனே வரையத் தொடங்கிவிடுவேன். என் வீட்டில் வெளியே சென்று விளையாட.Read More
- 3rd October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பழனியும் நானும் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். அவனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்கும் பிடிக்கும். அவன் ஓவியம் பயிலத் தொடங்கியபோது நானும் ஓவியம் தீட்டினேன்..Read More


































