ஐ.நா பொதுச் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு செப்டம்பர்(September 21-23, 2019, UN Headquarters, New York) இறுதியில் நடந்தது. இதில் குறிப்பாக கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமியின்.Read More
- 25th September 2019
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2019/09/24/post_197/ கேரளத்திலும் இயற்கை குறைபாட்டு நோயா? மேற்குலகின் முக அடையாளம்தான் இந்த அந்நியமாதல் என்று குற்றம் சாட்டும் நாம் , கேரளத்துக் குழந்தைகளுக்கிடையில் வளர்த்து கொண்டிருக்கும் இந்த.Read More
- 24th September 2019
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
மூடிய கதவுகளுக்குள் இருக்கும், மூடப்பட்ட கதவுகளுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 'இயற்கை குறைபாட்டு நோய்', அல்லது இயற்கை இல்லாத நோய் (Nature Deficit Disorder) எனும் ஆபத்தான நோய்க்கு ஆட்படுகிறார்கள்..Read More
- 20th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது.Read More
- 19th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மாநிலம் முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால் 10 வயது, 13 வயதுக் குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள்.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- கல்வி
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது..Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
- 12th September 2019
- admin
- No Comments
- கலை
சமூகத்தின் அழுக்குகளை, குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களையும் குப்பையாகத்தான் இச்சமூகம் பார்க்கிறது. நமது நுகர்வின் குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய குறும்படம் தேசிய பறவை. குப்பைக்கிடங்கில் குழந்தைகள் விளையாடுவதாகத் தொடங்குகிறது படம். பீ அள்ளும்.Read More
NCERT பாடநூல்களைப் பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வொன்றின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவை படிப்போரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் பலரது மனதைப் புண்படுத்தும் வகையிலும்.Read More
- 7th September 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
வரும் ஞாயிறு (08/09/2019) அன்று திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் "குழந்தைகள் கொண்டாட்டம்" நிகழ்வில் "பஞ்சு மிட்டாய்" சார்பாக பங்கேற்கிறேன். உங்கள் பகுதி சுட்டிகளை அழைத்து வாருங்கள் ....கதை,பாடல்,விளையாட்டு என.Read More


































