ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 23rd July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள்
இதழ், நிகழ்வு, இணையதளம் என தொடர்ந்து சிறார் உலகைச் சார்ந்து இயங்கி வரும் பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களூரில் தனது 100வது சிறார் நிகழ்வை வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம்.Read More
- 19th July 2019
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள்
பயமும் படபடப்புமாய் நெருங்கிக் கொண்டிருகிறது இறுதித் தருணங்கள். அதிலும் ஒரு பரிசாத்திய முயற்சியாய் துவங்கப்பட்ட நிகழ்வு. ஆம், பரிசாத்திய நிகழ்வுதான். அப்படியென்ன பரிசோதனை? முழுநாள் நிகழ்வு என்பதே பரிசோதனைதான். அதிலும் முழுநாள்.Read More
- 17th July 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More
- 15th July 2019
- admin
- No Comments
- கல்வி
கல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை.Read More
- 10th July 2019
- admin
- No Comments
- NEP2019
புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை மாநில மொழிகளில் வெளியிடாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு 30 நாள்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிப்பதிலிருந்தே மத்திய அரசின் பாசிசம் முகம்.Read More
- 2nd July 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More
- 29th June 2019
- admin
- No Comments
- NEP2019
கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016 - ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை மே 31 -ல்.Read More
- 28th June 2019
- admin
- No Comments
- NEP2019
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது. இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக்.Read More


































