முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2019/09/24/post_197/ கேரளத்திலும் இயற்கை குறைபாட்டு நோயா? மேற்குலகின் முக அடையாளம்தான் இந்த அந்நியமாதல் என்று குற்றம் சாட்டும் நாம் , கேரளத்துக் குழந்தைகளுக்கிடையில் வளர்த்து கொண்டிருக்கும் இந்த.Read More
- 24th September 2019
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
மூடிய கதவுகளுக்குள் இருக்கும், மூடப்பட்ட கதவுகளுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 'இயற்கை குறைபாட்டு நோய்', அல்லது இயற்கை இல்லாத நோய் (Nature Deficit Disorder) எனும் ஆபத்தான நோய்க்கு ஆட்படுகிறார்கள்..Read More
- 20th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது.Read More
- 19th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மாநிலம் முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால் 10 வயது, 13 வயதுக் குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள்.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- கல்வி
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது..Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 19th June 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
அன்று வகுப்பறையில் நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். புது வருடம், புது புத்தகங்களின் வாசம், முகங்களில் பூரிப்பு. அது கணக்கு பாடம். புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டே என்ன எடுக்க போகிறார் என்று.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More


































