1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்.Read More
- 16th May 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More
- 11th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
வதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப்.Read More
- 6th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
எனது குழந்தைகளுடன் பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகளுக்கு வணிக வளாகங்களுக்கு சென்று வருவது எனக்கு தனி அனுபவமாக இருக்கும். அப்பா உடன் இருக்கிறார் என்கிற காரணத்தால் இம்மாதிரியான இடங்களில் எனது குழந்தைகளின் உற்சாகம் அளவு கடந்து.Read More
- 17th April 2019
- admin
- No Comments
- கல்வி, நிகழ்வுகள்
கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More
- 28th March 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
இந்த கேள்வியை சுட்டியொன்றின் குட்டிக் கேள்வியென்று என்னால் கடந்து போக இயலவில்லை. இதுவா குட்டிக் கேள்வி? இந்த சமூகம் நம் பிள்ளைகளுக்கு தந்திருக்கும் அறிவிலிருந்து அந்த குழந்தை எடுத்துக் கொண்டதைத் தானே.Read More
- 26th March 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
25.03.2019 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக் கணிதவியல் தேர்வுக் கடினமான இருந்தது என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்குக் கணிதப் பாடத்தில் அதிக ஈடுபாடு இல்லையென்பதால் நேரடியாக அதைப் பற்றிச் சொல்வதற்கு.Read More
- 25th March 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்திலும் வீட்டிலும் சுற்றத்திலும் அருவிப் போல கொட்டிக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், அதிகம் "பெண்ணை எப்படி போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும்".Read More
- 20th March 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
பெண்களுக்கு பிரச்சனைகள் வரும் போதெல்லாம், அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரமாய் நமது அறிவுரைகள் பெருகத் தொடங்கும். அப்படி செய்யாதே, இப்படி நடக்காதே, இதை உடுத்தாதே, இதை பேசாதே என்று ஒழுக்க வகுப்புகளை பெண் குழந்தைகளுக்கு.Read More


































