தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 13th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 11th November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை.Read More
- 7th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பள்ளிச் சிறுவர் சிறுமியர் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கவிதைகள் செய்துதரும் வள்ளியப்பா.... என குழந்தை இலக்கிய முன்னோடியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.Read More
- 6th November 2019
- admin
- No Comments
- கல்வி
தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 28th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பண்டிகை நேரம் நெருங்க நெருங்க தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் அதிகரிக்க துவங்கிவிடுவது இயல்பு. அதுவும் தற்போது தீபாவளி நேரம், துணிக்கடை விளம்பரங்களும், வீட்டு உபயோகப் பொருட்களின் விளம்பரங்களும், உடனடி திண்பண்டங்களின் விளம்பரங்களும், புதிய திரைப்படங்கள் மற்றும்.Read More
- 16th October 2019
- admin
- 2 Comments
- கலை
குழந்தை வளர்ப்பில் கடவுள் நம்பிக்கைகளின் தாக்கம் எத்தகையது? குறிப்பாக வீடுகளில்...இங்கு கடவுள் நம்பிக்கை என்பதை வீட்டில் நடக்கும் சடங்குகள் மூலம் ஓர் குழந்தை இயல்பாக கற்றுக்கொள்கிறதா அல்லது அவை குழந்தைகளுக்கு திணிக்கப்படுகிறதா?.Read More
- 25th September 2019
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
முந்தைய பதிவு : https://www.panchumittai.com/2019/09/24/post_197/ கேரளத்திலும் இயற்கை குறைபாட்டு நோயா? மேற்குலகின் முக அடையாளம்தான் இந்த அந்நியமாதல் என்று குற்றம் சாட்டும் நாம் , கேரளத்துக் குழந்தைகளுக்கிடையில் வளர்த்து கொண்டிருக்கும் இந்த.Read More