தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதை விட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவது மிகப்பெரிய விசயங்களைக் கூட எளிதாகச் செய்ய முடிகிறது. அப்படித் தான் சென்ற வாரம் "பஞ்சு மிட்டாய் & குட்டித் தோசை".Read More
- 7th May 2021
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைங்களை நாடகம் வழியாக, நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தரின் வழியாகப் பேச வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த எண்ணம் தற்போது இயக்கமாய் உருப்பெற்றுள்ளது. நவீன.Read More
- 9th February 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் நமது சூழலை பெரிதும் மாற்றியமைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. முழு நேரம் வீட்டினுள்ளே உறவுகளுடன் இருப்பது என்பது மகிழ்வானதாக இருந்த போதும் அது சவாலானதாகவும் இருந்தது / இருக்கிறது..Read More
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 8th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 2nd June 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி.Read More
- 20th May 2020
- admin
- No Comments
- கலை
வார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான.Read More
- 9th April 2020
- admin
- 2 Comments
- கலை
இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பது உட்கார்ந்த இடத்திலே முடிந்து விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, எப்படி குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவில்லையோ அதைப் போன்று பெரியர்வர்களையும் தன்னுள்ளே அடைத்துவிட்டது. வீட்டிற்கு வெளியே சென்று ஒரு மரத்தை.Read More
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More