குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு,.Read More
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 7th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும்.Read More
- 5th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
உலகிலேயே மிக சிறந்த உணவு தாய்ப்பால். உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். குழந்தைக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தி அளிக்கும் குணம் தாய்ப்ப்பாலுக்கு (சீம்பால்).Read More
- 1st August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கதைகளோடு ஓட்டியும், ஓட்டாமலும் வந்து கொண்டிருக்கும் நான் எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கான கதைசொல்லியாக மாறியுள்ளேன். கதைகளின் வழியே எனது குழந்தைகளிடம் தனிமையில் கொண்டாடிக் களிப்பவனாக இருக்கிறேன். அக்குழந்தைகள் இவ்வுலகத்தைப்.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இணை உணவுகளுடன் தாய்ப்பால் ஊட்டுவதாகும். தாய்ப்பால்.Read More
- 19th July 2018
- admin
- 2 Comments
- கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு
12 வயதே ஆன மாற்றுத்திறன் சிறுமி. மயக்க மருந்துகளைக் கொடுத்தும் பயமுறுத்தியும் ஏழு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்தவர்கள் ஏறத்தாழ இருபது பேர். 8 வயதுச் சிறுமி. எட்டுநாட்கள் கோவிலில் அடைத்து.Read More
- 19th July 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
டேங்கரில் அமர்ந்த படியே. குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன்..Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே! சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன? “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? அதற்கு நாங்கள் என்னென்ன.Read More


































