குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
2-5-18 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் வானம் பதிப்பகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக்கொண்டாட்டம் நடைபெற்றது. வானம் பதிப்பகத்தின் மேலாளர் திருமதி.அனிதாமணிகண்டன் ஒருங்கிணைப்பிலும் வழக்கறிஞர் ரெங்கராஜன் ஏற்பாடுகளிலும்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கிராமத்து சாலைகளில் பயணம் செய்யும் போது அங்கு மலையடிவாரத்திலோ,ஆற்றங்கரையிலோ,ஏரிக்கரையிலோ பெரிய மீசையுடன் கையில் அரிவாளோடு பெரிய மண் குதிரை பொம்மைகளின் மேல் அமர்ந்துகொண்டு இருக்கும் சாமி சிலைகளை கவனித்திருப்போம். அந்தக் கோயில்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் படுக்கையை ஈரப்படுத்திய உடனேயே குழந்தை நல மருத்துவரைத் தேடி ஓடினால், நிச்சயம் அவர் சிரிப்பார். தொடர்ந்து உங்கள் குழந்தையை உற்று நோக்குங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில்.Read More
- 15th June 2018
- admin
- 3 Comments
- குழந்தை வளர்ப்பு
“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான். ‘இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி.Read More





























