‘எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை, அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (more…)
- 25th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில கேள்விகள்: 1. தெருவில் உங்கள் குழந்தையுடன் நடந்து செல்கிறீர்கள். அப்போது உடலெல்லாம் வெண்புள்ளிகள் நிரம்பிய ஒருவர் எதிரே வருகிறார். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று உங்கள் குழந்தை கேட்கிறாள்..Read More
- 20th October 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
கேள்விகள்...சிறுவர்களிடையே எதார்த்தமாக உருவாகும் குணம் கேள்வி கேட்கும் குணம். ஆனால் கேள்விகள் கேட்பதை வீட்டுச் சூழல் முழுவதுமாக அனுமதிப்பதில்லை. (more…)
- 18th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
வேளச்சேரி எரிக்கரையில் வசிக்கும் வெங்கண்ணா உமா தம்பதிகளுக்கு 35 நாட்களுக்கு(ஜூலை 2018) முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையைக் காணவில்லை என்று.Read More
- 17th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன். (more…)
- 8th October 2018
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும்..Read More
- 26th September 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. (more…)
- 23rd September 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)


































