கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)
- 22nd August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு,.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 15th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சென்று இரண்டு இட்லி வாங்கினேன். பார்பதற்கு பெரிய கடை, கடையிலும் நல்ல கூட்டம். பத்துநிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தது அந்த ஆறிப்போன, நூற்கண்டு.Read More
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More
- 12th August 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கதைகளோடு ஓட்டியும், ஓட்டாமலும் வந்து கொண்டிருக்கும் நான் எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கான கதைசொல்லியாக மாறியுள்ளேன். கதைகளின் வழியே எனது குழந்தைகளிடம் தனிமையில் கொண்டாடிக் களிப்பவனாக இருக்கிறேன். அக்குழந்தைகள் இவ்வுலகத்தைப்.Read More


































