வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய.Read More
- 23rd September 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப்.Read More
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 8th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More
- 5th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து, சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர். இப்போது.Read More
- 31st August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 10th July 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
மனிதனுக்குத் தனிப்பட்ட ஓரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான். அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிந்தனா சக்திதான். ஆகையால் அதை.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More