உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் “The idea of Justice” என்னும் நூலில் நீதிக்கான விளக்கத்தை அழகாக கொடுத்திருப்பார். “நீதி”, “நியாய” என இரு சொற்களும் ஒரே.Read More
- 5th March 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
5ம் வகுப்புக்கும் 8ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பு வந்தவுடன் எனக்கு தூக்கமில்லை. இதை நண்பர்களிடம் சொன்னதும் எனக்கு எதிரே நின்ற கேள்விகள் இவை தான். "ஏன் உங்களுக்கு தேர்வு.Read More
- 27th February 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கதைகள் மட்டுமல்ல சில நேரங்களில் கதைத் தலைப்புகளே விவாதங்களைக் கிளப்புவதுண்டு. கதைக்குத் தலைப்பு, குழந்தைக்குப் பெயரிடுவதைப் போல! அழகு, அறிவு, வீரம், கருணை என்று ஏதோ ஒன்றை அடையாளப் படுத்தி வீட்டில் குழந்தைக்குப்.Read More
- 13th February 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
"மார்பு பகுதி" "ம்ம்ம். உதடும் கூட " சில சிரிப்புகளும் பல வெட்க முகங்களும் உடனடியாக அவ்விடத்தை ஆக்கிரமித்தன. தொடர்ந்து பெரும் நிசப்தம். எதெல்லாம் அந்தரங்க உறுப்புகள் என்ற விவாதத்தின் பொழுது,.Read More
- 8th February 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
மூன்று வயது சூர்யா குளித்துவிட்டு வீட்டு கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த பாட்டி “shame shame puppy shame” என்று கிண்டல் செய்தார். பாட்டி சொன்னதின் அர்த்தம் புரியாமலேயே சூர்யா.Read More
- 21st January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
என் கவனத்துக்கு வந்தவை- நான் வாசித்தவை- என்னுள் மாற்றம் நிகழ்த்தியவை குறித்த பட்டியலைக் கீழே தந்துள்ளேன். (more…)
- 28th December 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஐந்து வயது வரை எல்லாக் குழந்தைகளும் சில நேரங்களில் திக்கித்தான் பேசும். அதன் பிறகு 90% குழந்தைகள் நன்றாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். மீதி உள்ள பெரும்பாலானவர்கள், எட்டு வயதிற்குள் நன்றாகவே.Read More
- 13th December 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More
- 29th November 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More
- 27th November 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)


































