அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச் சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க.Read More
- 6th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அக்காவின் வீடு இருந்தது. அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தவர். செய்தித்தாள், வார மாதப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாரம் தோறும்.Read More
- 2nd September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 31st August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று.Read More
- 23rd August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருநாள் உடற்பயிற்சிக்கான பாடவேளையில் திடீரென மழை பொழியத் தொடங்கிவிட்டது. கொஞ்ச நேரம் காத்திருப்போம் என்றபடி அனைவரையும் மரத்தடியில் ஒதுங்கி நிற்குமாறு சொன்னார் மாஸ்டர். பத்து நிமிடங்களுக்கும் மேலாகியும் மழை நிற்காததால் மதிலோரமாகவே.Read More
- 27th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு விடுமுறை நாளில் வழக்கம்போல நூலகத்துக்குச் சென்று போன முறை படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுச் சென்ற புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அது ஈசாப் கதைத்தொகுதி. ஏற்கனவே படித்த புத்தகம்தான்..Read More
- 24th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 17th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பத்தாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கிலப் பாடத்தை நடத்தியவர் எஸ்.ஆர்.ஒன். என்று சொல்லப்பட்ட ராமனாதன். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்ததால் பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒருவர் எஸ்.ஆர்.ஒன் என்றும் இன்னொருவர் எஸ்.ஆர்.டூ என்று அழைக்கப்பட்டனர். (more…)
- 14th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திட்டங்களில் எல்லாம் பெரிய திட்டம் குழந்தைகளை நன்முறையில் உருவாக்கும் திட்டமே. இத்திட்டத்தை நிறைவேற்றும் சீரிய பணியில் குழந்தை இலக்கியத்திற்கு முக்கியமான ஒரு பங்கு உண்டு. (more…)
- 10th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது. தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More


































