தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் ராமசாமி. அருமையான மனிதர். மொழிப்பாடங்கள் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும் அவர் எடுப்பார். எங்களுக்கு அவருடைய வகுப்பில் பாடம் கேட்க.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 23rd April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு முறை கதை கூறல் வகுப்புக்கு பானுமதி டீச்சர் வந்தார். வழக்கமாக கண்ணன் ஐயாதான் வரவேண்டும். என்ன இது, இவர் வந்து நிற்கிறாரே என்று நாங்கள் குழப்பத்தில் திகைத்தபடி திருதிருவென்று விழித்தோம். டீச்சர் எங்களுக்கு கணக்குப்.Read More
- 20th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வகுப்பறைகள் குழந்தைகளால் நிறைந்தது. உண்மைதான். ஆனால் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜனநாயகப்படி பெரும்பான்மைக்கே அதிகாரமளிக்க வேண்டும். இங்கு ஜனநாயகத்திற்கு வேலையில்லை. இங்கு நிறைந்திருப்பது கலை – பாடத்திட்டங்கள், பாடநூல்கள், தேர்வுகள், ஆசிரியர்கள்.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 16th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் கிராமத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் ஒரு இடம் உண்டு. அதுதான் கடைத்தெருவின் தொடக்கப்புள்ளி. எங்கெங்கும் துணிக்கடைகள். காய்கறிக்கடைகள். இரும்புசாமான் விற்கும் கடைகள். பலகாரக்கடைகள். பூக்கடைகள். திருவிழாக்கூட்டம்போல மக்கள் ஜேஜே.Read More
- 7th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் கண்ணன் ஐயாவிடம் காட்டுவது வழக்கம். சின்ன ஓவியமோ, பெரிய ஓவியமோ எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக எடுத்துச் சென்று ஐயாவிடம் காட்டிவிட வேண்டும் என்று விரும்புவேன். அதை வாங்கிப் பார்க்கும்.Read More
- 30th March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் அப்பா ஒரு தையல் தொழிலாளி. சந்தடி மிக்க கடைத்தெருவில் அவர் கடை வைத்திருந்தார். மாலையில் நான் பள்ளிக்கூடம் விட்டதும் எங்கள் அப்பாவின் கடை வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். கடைக்குள் அடியெடுத்து வைத்ததுமே முதலில் அறைமூலையில்.Read More
- 26th February 2020
- admin
- No Comments
- கல்வி
“பகல் உணவு திட்டம்” - தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை .Read More


































