தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 21st February 2020
- admin
- No Comments
- கல்வி
மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில் அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை: ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியமா? "நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?" “ஆமாம்”.Read More
- 17th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் "கலைமகள்" நிறுவன வெளியீடான "கண்ணன்" ஆசிரியர் 2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை.Read More
- 30th January 2020
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை அங்கும் இங்கும் ஓடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது ; சொக்காயெல்லாம் ஓரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று.Read More
- 25th January 2020
- admin
- No Comments
- கலை
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More
- 13th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More
- 9th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More


































