பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

பஞ்சு மிட்டாய் வாசிக்க மட்டும் – பிஸ்மி பரிணாமன்

  • 24th February 2020
  • admin
  • No Comments
  • பஞ்சுமிட்டாய் பக்கம்

தமிழகத்தில்‌ இருந்து கொண்டு இலக்கியப்‌ பணி அதுவும்‌ குழந்தைகள் இலக்கியப்‌ பணியில்‌ இயங்குவது எளிதான விஷயம்‌ அல்ல. பொருளாதாரரீதியாகவும்‌ சிரமமானது. பெங்களூருவில்‌ இருந்து கொண்டு குழந்தைகள்‌ இலக்‌கிய அறிவுப்‌ பணியைத்‌ தமிழில்‌ தடம்‌ பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More

பகல்‌ உணவுத்‌ திட்டம்‌: காமராசரின்‌ ஆலோசனை – நெ.து.சுந்தரவடிவேலு(கல்வி வரலாறு தொடர் – 05)

  • 21st February 2020
  • admin
  • No Comments
  • கல்வி

மாநாட்டு மேடையில்‌ மாண்புமிகு காமராசரின்‌ அருகில்‌ அமர்ந்திருந்தேன்‌. வரவேற்பு உரை: ஆற்றுகையில்‌, முதலமைச்சர்‌ என்னோடு பேச்சுக்‌ கொடுத்தார்‌. பேசாமலிருக்க முடியமா? "நீங்கள்‌, சென்னை மாநகராட்சியில்‌ கல்வி அலுவலராக இருந்தீர்கள்‌ அல்லவா?" “ஆமாம்‌”.Read More

கண்ணன் இதழ் ஆசிரியர் ஆர்வி (சிறுவர் இதழ் 1950 – 1971) – பி.வெங்கடராமன்

  • 17th February 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் "கலைமகள்" நிறுவன வெளியீடான "கண்ணன்" ஆசிரியர்  2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை.Read More

ஓடி விளையாடு பாப்பா – பெ.தூரன்

  • 30th January 2020
  • admin
  • 1 Comment
  • குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்

குழந்தை அங்கும்‌ இங்கும்‌ ஓடுகிறது. நீர்த்‌ தொட்டியிலே கையை விட்டுத்‌ தண்ணீரைச்‌ சுற்றிலும்‌ இறைக்‌கிறது ; மேலெல்லாம்‌ நனைத்துக்கொள்கிறது ; சொக்காயெல்லாம்‌ ஓரே ஈரம்‌. தண்ணீருக்குள்ளே கையை விட்டுச்‌ சளசள வென்று.Read More

“அப்பா! அதபாரு, யானை சிரிக்குது” – தஞ்சாவூர் கவிராயர்

  • 25th January 2020
  • admin
  • No Comments
  • கலை

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர்.Read More

இந்தியக் கல்விப் போராளிகள் நூல் அறிமுகம் – செ.மணிமாறன்

  • 23rd January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More

எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ் – து.ரக்சனா (7ஆம் வகுப்பு)

  • 13th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்

எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More

சிகரம்‌ தொட்ட சிந்தனையாளர்‌ டாக்டர்‌ பூவண்ணன்‌! – பி.வெங்கடராமன்

  • 10th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

பாலர்‌ இலக்கியத்தை வளர்த்ததில்‌ புதுக்கோட்டைக்குப்‌ பெரும்‌ பங்கு உண்டு. 40-50களில்‌ புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள்‌ எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம்‌ தமிழ்‌ நிலைய அதிபர்‌ வெ. சுப. நடேசன்‌ அவர்கள்‌ வெளியிட்ட மாதமிருமுறை இதழ்‌ - 'பாலர்‌ மலர்‌' குறிப்பிடத்தக்கதாகும்‌..Read More

“குழந்தைகளின் படைப்பூக்கம் களங்கமற்றது, இயல்பானது, இயற்கையானது, தர்க்கநியாயங்களற்றது, கட்டுப்பாடுகளற்றது. அவை அந்தக்கணத்தின் படைப்பு. நாம் அதன் வழியே நம்முடைய பிரபஞ்சத்தையே பார்க்கமுடியும்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 02)

  • 9th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More

“குழந்தை இலக்கியத்துக்குள் என்னைத் தீவிரமாக இயங்கவைத்தது என்னுடைய குழந்தைகள் தான்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 01)

  • 8th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More

  • 7
  • 8
  • 9
  • 10
  • 11

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020
  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்