புத்தகப் பட்டியல் பதிவுகள் சார்ந்து தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடி வருகிறோம். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர் என அனைவரும் கவனித்துவருவதை உணரமுடிகிறது. தொடர்ந்து இந்த சிறகுகள் பெரிதாக விரியும் என்ற நம்பிகையுடன்.Read More
- 4th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More
- 2nd January 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன்..Read More
- 20th December 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வித்தைக்காரச் சிறுமி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல் (2017 ஆம் ஆண்டுக்கான) விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி பிள்ளை அவர்களின்.Read More
- 28th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்த நாட்கள். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட எங்கள் வீட்டில், ஓர் அறை நூலகமாக மாறியிருந்தது. சுமார் 20000 புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன. (more…)
- 27th November 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)
- 14th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உலகின் மாபெரும் ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்கச் சிறந்த வழி அம்மொழியின் பாடல்களை அதற்குச் சொல்லித்தருவதுதான் என்று கூறியிருக்கிறார். (more…)
- 9th November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 7th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ.வள்ளியப்பா, சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். (more…)
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More


































