ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 2nd July 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 10th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் ரெயிலிலே பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து.Read More
- 7th May 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உயிர் இருமாத இதழ்- காட்டுயிர், சூழலியலுக்கான தமிழின் முழுமையான முழுவண்ண இருமாத இதழ். வெப்ப மண்டல நாடான இந்தியா, பல்வேறு தட்ப வெப்ப நிலப்பரப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. பனிப்படர்ந்த வட கிழக்கு மாநிலங்கள், இதமான குளிர் நிறைந்த தென்னிந்தியப் பகுதிகள், வறண்ட.Read More
- 3rd May 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அம்மா, அப்பா இரு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய.Read More
- 22nd April 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கோடை விடுமுறை துவங்கியாச்சு. பள்ளி கல்விமுறையிலிருந்து குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். இந்த இரண்டு மாதங்கள் பெற்றோர்கள் தங்கள் நேரத்தை சிறுவர்களுடன் அதிகம் செலவழிப்பர். சின்ன சின்ன.Read More
- 17th April 2019
- admin
- No Comments
- கல்வி, நிகழ்வுகள்
கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 8th April 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக.Read More


































