குழந்தைகளை எப்படி சமாளிப்பது ? இது தான் தற்பொழுது கொரோனா சூழலால் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வரும் கேள்விகள். உரையாடல், வீட்டினுள் ஆடும் விளையாட்டுகள், ஓவியம், ஓரிகாமி போன்ற கலை சார்ந்த.Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 3rd December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 13th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 31st July 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சு மிட்டாய் சிறார் குழு பெங்களுரில் தமிழ் சிறார்களுக்கு நடத்தும் நிகழ்வு. இம்முறை கோரமங்களாவில் நிகழ்வினை சில நண்பர்களின் துணைகொண்டு நடத்துகிறோம். ஒரு பொது நிகழ்வு.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 4th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More