ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 16th May 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More
- 17th April 2019
- admin
- No Comments
- கல்வி, நிகழ்வுகள்
கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More
- 13th December 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More