வார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 9th April 2020
- admin
- 2 Comments
- கலை
இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பது உட்கார்ந்த இடத்திலே முடிந்து விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, எப்படி குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவில்லையோ அதைப் போன்று பெரியர்வர்களையும் தன்னுள்ளே அடைத்துவிட்டது. வீட்டிற்கு வெளியே சென்று ஒரு மரத்தை.Read More
- 25th March 2020
- admin
- No Comments
- கலை
சென்ற பதிவில் சதுர வடிவில் உள்ள தாய விளையாட்டில் பொதுவாக அறியப்படும் "எட்டுக் கட்டத் தாயம்" பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அதேப் போன்று உள்ள "நான்கு கட்டத் தாயம்" மற்றும்.Read More
- 24th March 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
"வீட்டினுள் ஆட ஏதாவது விளையாட்டு இருந்தால் சொல்லுங்க" என்று பெற்றோர்கள் பலர் கேட்டிருந்தனர். அதன் அடைப்படையில் சில விளையாட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். வீட்டினுள் குடும்பமாக விளையாடும் ஆட்டங்களை ஒரு.Read More
- 21st March 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகளை எப்படி சமாளிப்பது ? இது தான் தற்பொழுது கொரோனா சூழலால் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வரும் கேள்விகள். உரையாடல், வீட்டினுள் ஆடும் விளையாட்டுகள், ஓவியம், ஓரிகாமி போன்ற கலை சார்ந்த.Read More
- 15th March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
தமிழகப் பள்ளிகள், கல்லூரிகள் படித்தக் காலம் வரையில் கூட தாய்மொழிப் பற்று இருப்பினும், ஏன் கல்லூரிகளில் ஆங்கிலம் வழியிலான பாடத்திட்டங்கள் இருக்கிறது? என்ற சிந்தனைத் தோன்றவில்லை. முதன்முதலில் நோர்வே நாட்டிற்கு முனைவர்.Read More