உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது..Read More
- 8th October 2020
- admin
- No Comments
- NEP2019
என் பகுப்பாய்வு மட்டுமின்றி, புககொ-வின் இறுதி வடிவம் மற்றும் முன்வரைவுகள் (குறிப்பாக 2019 முன்வரைவு) மீது சவகர்லால் நேரு பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட கல்வித் திட்டக்கொள்கை வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்.Read More
- 2nd September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 31st August 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
1990களின் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வியில் விரவிக் கிடக்கும் நவதாராளமயம், ஜனநாயக விரோதம், மையப்படுத்தப்படும் போக்கு ஆகியவற்றின் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை திகழ்கிறது. இவற்றுடன் சமூக நுண்ணுணர்வின்மை, வகுப்புவாதம் மற்றும் மதவாதமும்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது.Read More
- 10th July 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
மனிதனுக்குத் தனிப்பட்ட ஓரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான். அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிந்தனா சக்திதான். ஆகையால் அதை.Read More
- 22nd June 2020
- admin
- No Comments
- கல்வி
பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More