வித்தைக்காரச் சிறுமி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல் (2017 ஆம் ஆண்டுக்கான) விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி பிள்ளை அவர்களின்.Read More
- 28th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்த நாட்கள். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட எங்கள் வீட்டில், ஓர் அறை நூலகமாக மாறியிருந்தது. சுமார் 20000 புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன. (more…)
- 27th November 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)
- 14th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உலகின் மாபெரும் ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்கச் சிறந்த வழி அம்மொழியின் பாடல்களை அதற்குச் சொல்லித்தருவதுதான் என்று கூறியிருக்கிறார். (more…)
- 9th November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் "குழந்தைகளுக்கானத் திருவிழா" . (more…)
- 7th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ.வள்ளியப்பா, சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். (more…)
- 22nd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகள் என்ன சிந்திப்பார்கள்? என்னவெல்லாம் சிந்திப்பார்கள்? எவ்வாறெல்லாம் சிந்திப்பார்கள்? இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More
- 12th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More
- 3rd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மகிழ்ச்சி தரும் சிறுவர் இலக்கியம் : அடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாகத் திகழ்வது ‘சிறுவர் இலக்கியம்’ என்பது மறுக்கமுடியாத உண்மை. (more…)
- 1st October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
இலக்கியத்தில், சமகால நிகழ்வுகள் எந்தளவு பதிவாகின்றன என்பது விவாதத்து உரிய கேள்வி. பாரதியின் எழுத்துகளே தன் ஆதர்சம் அல்லது தனது வாசிப்பு மற்றும் படைப்பின் தொடக்கப் புள்ளி என்று கொண்டாடும் பல.Read More